Wednesday, 6 August 2014

தெரியுமா உங்களுக்கு ??


கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்பார்கள் . சில விஷயங்கள் நமக்கு தெரிந்து இருக்கலாம் . தெரியாத பல விஷயங்கள் உலகில் உள்ளது . கீழே உள்ளவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் ?

  
  • மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.

  • 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.

  • நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.

  • மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

  • நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.



  • நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

  • ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

  • வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

  • மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

  • கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

  • ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.


  • பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.


  • நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

  • ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.

  • ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.

  • ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

  • புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது
  • சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

  • நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

  • ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

  • வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

  • ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

  • வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

  • கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

  • கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

  • எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

  • "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

  • பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.


  • அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

  • நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.



  • குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23



  • வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்



  • அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்



  • செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்



  • சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்



  • பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்

  • தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்

  • பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

  • திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்

  • கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்

  • மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை

  • பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்

  • ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை

  • பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்

  • தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை

No comments: